ஆயிரம் நண்பர்கள் இருப்பதில் பெருமையில்லை ஒரு எதிரி கூட நமக்கு முளைத்து விடாமல் பார்த்துக்கொண்டால்தான் பெருமை!
நல்ல மனிதன் என்பவன் யார்?ஆபத்துக்களையும் பொருட்படுத்தாது,சிறந்த அல்லது உயர்ந்த செயல்களைஎவன் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறானோ அவன்தான்.
நாளைக்கு உங்களால்நல்லதாகச் சிறப்பாகச்செய்ய முடியும்.ஆனால் இன்றுகண் எதிரில் உள்ளகடமையையும்சிறப்பாகச்செய்ய முடியுமே! - ஷீல்லர்
நம் தவறுகளை நாமே உணர்ந்து கொள்வதை விடஉயர்ந்த மனத்துணிவு வேறு கிடையாது- ஸ்ரீ அன்னை
இளைஞனே எழுந்து நில்!துவண்டது போதும்!துன்பங்களில் புரண்டது போதும்!இனி நீ எழுது உனக்கென ஒரு வேதம்!சாதனை என்பது உன் இலக்கு!இடை தடங்கல் அனைத்தையும்நீ விலக்கு! உன் எதிர்காலத்திற்குநீயே ஒளி விளக்கு!
இகழ்ச்சி சொற்கள் வரும்போதுமனித இயல்புடன் அதனை நீ போக்கு!கருணையை நெஞ்சில் வைத்திடு!கடமை உணர்வை போற்றிடு!ஊழலை யெல்லாம் கலைத்திடஉண்மையையே உறுதியாய் கொண்டிடு!பொறுப்புகள் உன்னிடம் வரும்போதுபுன்னகையோடு அதனை ஏற்றிடு!வளமான தேசத்தை உருவாக்கவைராக்கியத்துடன் நீ போராடு!
Thursday, March 11, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment