*இலங்கை*:விடுதலைப்புலிகளின் வலையமைப்புகள் இன்னமும் இயங்குகின்றனவாம் -அரசாங்கம்.....கற்சிலை மடுவில் உடைக்கப்பட்டுள்ள பண்டார வன்னியனின் நினைவுச் சின்னம்....மாறுபட்ட கருத்துடையோர் கைது செய்யப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் : நாடாளுமன்றில் சரத் உரை....பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் : தமிழக சட்டமன்றத்தில் தி.வேல்முருகன்.....உரிமைகளை மதிக்காவிடின் மக்கள் வீதியில் இறங்குவர் : சபையில் ரணில் தெரிவிப்பு..... *உலகம்*:ஹாரிபாட்டர் புகழ் ஜே.கே.ரௌலிங்கின் அரசியல் பிரவேசம்....பிரான்‌சி‌ல் இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிய தடை....பிரிட்டன் பொதுத் தேர்தல் : ஆசியாவைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் போட்டி....இன்டர்நெட் பயன்படுத்தும் விவகாரம் அதிபர் ஒபாமா மகள்களுக்கு கட்டுப்பாடு..... *சினிமா*: சூர்யா என்ன பன்ணினாலும் பிடிக்கும் : மம்தா மோகன்தாஸ்....தமன்னாவுக்கு கார்த்தி சிபாரிசு....ஸ்ரீதேவியின் ஓவியம் ரூ.22 லட்சத்துக்கு ஏலம்....*விளையாட்டு*: T20 உலகக் கிண்ணம் : விரேந்தர் செவாக்குக்கு பதிலாக தமிழக வீரர்முரளி விஜய்.... ....

Pages

வீழ்வ‌து நாமாக‌ இருப்பினும் வாழ்வ‌து த‌மிழாக‌இருக்க‌ட்டும்

Thursday, March 11, 2010

சிந்தனைத் துளிகள்

ஆயிரம் நண்பர்கள் இருப்பதில் பெருமையில்லை ஒரு எதிரி கூட நமக்கு முளைத்து விடாமல் பார்த்துக்கொண்டால்தான் பெருமை!

நல்ல மனிதன் என்பவன் யார்?ஆபத்துக்களையும் பொருட்படுத்தாது,சிறந்த அல்லது உயர்ந்த செயல்களைஎவன் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறானோ அவன்தான்.

நாளைக்கு உங்களால்நல்லதாகச் சிறப்பாகச்செய்ய முடியும்.ஆனால் இன்றுகண் எதிரில் உள்ளகடமையையும்சிறப்பாகச்செய்ய முடியுமே! - ஷீல்லர்

நம் தவறுகளை நாமே உணர்ந்து கொள்வதை விடஉயர்ந்த மனத்துணிவு வேறு கிடையாது- ஸ்ரீ அன்னை

இளைஞனே எழுந்து நில்!துவண்டது போதும்!துன்பங்களில் புரண்டது போதும்!இனி நீ எழுது உனக்கென ஒரு வேதம்!சாதனை என்பது உன் இலக்கு!இடை தடங்கல் அனைத்தையும்நீ விலக்கு! உன் எதிர்காலத்திற்குநீயே ஒளி விளக்கு!
இகழ்ச்சி சொற்கள் வரும்போதுமனித இயல்புடன் அதனை நீ போக்கு!கருணையை நெஞ்சில் வைத்திடு!கடமை உணர்வை போற்றிடு!ஊழலை யெல்லாம் கலைத்திடஉண்மையையே உறுதியாய் கொண்டிடு!பொறுப்புகள் உன்னிடம் வரும்போதுபுன்னகையோடு அதனை ஏற்றிடு!வளமான தேசத்தை உருவாக்கவைராக்கியத்துடன் நீ போராடு!




No comments:

Post a Comment