எழுந்து வாருங்கள் தோழர்களே! எம் விதியை நாமே நிர்ணயம் செய்குவோம்.எடுக்கும் முதலடியை,மௌனப் பேரலைகளாக மே ஒன்றில் உலகினை அதிர வைப்போம். எங்களிடம் இழப்பதற்கு எதுவுமில்லை. எங்களின் குரல்வளை நசிக்கப்பட்டிருக்கிறது. நாங்கள் சொல்ல விரும்புவது இது ஒன்றுதான் . நாங்கள் சாம்பலின் பறவைகள்.
Saturday, March 13, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment