*இலங்கை*:விடுதலைப்புலிகளின் வலையமைப்புகள் இன்னமும் இயங்குகின்றனவாம் -அரசாங்கம்.....கற்சிலை மடுவில் உடைக்கப்பட்டுள்ள பண்டார வன்னியனின் நினைவுச் சின்னம்....மாறுபட்ட கருத்துடையோர் கைது செய்யப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் : நாடாளுமன்றில் சரத் உரை....பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் : தமிழக சட்டமன்றத்தில் தி.வேல்முருகன்.....உரிமைகளை மதிக்காவிடின் மக்கள் வீதியில் இறங்குவர் : சபையில் ரணில் தெரிவிப்பு..... *உலகம்*:ஹாரிபாட்டர் புகழ் ஜே.கே.ரௌலிங்கின் அரசியல் பிரவேசம்....பிரான்‌சி‌ல் இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிய தடை....பிரிட்டன் பொதுத் தேர்தல் : ஆசியாவைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் போட்டி....இன்டர்நெட் பயன்படுத்தும் விவகாரம் அதிபர் ஒபாமா மகள்களுக்கு கட்டுப்பாடு..... *சினிமா*: சூர்யா என்ன பன்ணினாலும் பிடிக்கும் : மம்தா மோகன்தாஸ்....தமன்னாவுக்கு கார்த்தி சிபாரிசு....ஸ்ரீதேவியின் ஓவியம் ரூ.22 லட்சத்துக்கு ஏலம்....*விளையாட்டு*: T20 உலகக் கிண்ணம் : விரேந்தர் செவாக்குக்கு பதிலாக தமிழக வீரர்முரளி விஜய்.... ....

Pages

வீழ்வ‌து நாமாக‌ இருப்பினும் வாழ்வ‌து த‌மிழாக‌இருக்க‌ட்டும்

Wednesday, March 31, 2010

தமிழீழ தேசிய விடுதலை போராட்ட வரலாற்றில் போராட்டம் பல நெருக்கடிகளைச் சந்தித்த காலகட்டத்தில் தேசிய தலைவர் வே.பிரபாகரன் மேற்கொண்ட சில ராஜதந்திர நகர்வுகள்

ஈழத்தமிழர்களின் இன்றைய அரசியல் தலைமையிலான த.தே.கூட்டமைப்பு மேற்கொண்டுவருகின்ற சில இராஜதந்திர நகர்வுகள் சரணாகதி, துரோகம் என அடையாளப்படுத்தப்பட்டு வருகின்ற இன்றைய நிலையில் கடந்த காலங்களில் விடுதலைப்புலிகள் மேற்கொண்ட சில இராஜதந்திர நகர்வுகளை மீட்டுப்பார்ப்பது எதிர்காலம் பற்றிய எமது நகர்வுகளுக்கு உதவியாக இருக்கும் என்று நான் நினைக்கின்றேன்.






No comments:

Post a Comment