*இலங்கை*:விடுதலைப்புலிகளின் வலையமைப்புகள் இன்னமும் இயங்குகின்றனவாம் -அரசாங்கம்.....கற்சிலை மடுவில் உடைக்கப்பட்டுள்ள பண்டார வன்னியனின் நினைவுச் சின்னம்....மாறுபட்ட கருத்துடையோர் கைது செய்யப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் : நாடாளுமன்றில் சரத் உரை....பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் : தமிழக சட்டமன்றத்தில் தி.வேல்முருகன்.....உரிமைகளை மதிக்காவிடின் மக்கள் வீதியில் இறங்குவர் : சபையில் ரணில் தெரிவிப்பு..... *உலகம்*:ஹாரிபாட்டர் புகழ் ஜே.கே.ரௌலிங்கின் அரசியல் பிரவேசம்....பிரான்‌சி‌ல் இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிய தடை....பிரிட்டன் பொதுத் தேர்தல் : ஆசியாவைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் போட்டி....இன்டர்நெட் பயன்படுத்தும் விவகாரம் அதிபர் ஒபாமா மகள்களுக்கு கட்டுப்பாடு..... *சினிமா*: சூர்யா என்ன பன்ணினாலும் பிடிக்கும் : மம்தா மோகன்தாஸ்....தமன்னாவுக்கு கார்த்தி சிபாரிசு....ஸ்ரீதேவியின் ஓவியம் ரூ.22 லட்சத்துக்கு ஏலம்....*விளையாட்டு*: T20 உலகக் கிண்ணம் : விரேந்தர் செவாக்குக்கு பதிலாக தமிழக வீரர்முரளி விஜய்.... ....

Pages

வீழ்வ‌து நாமாக‌ இருப்பினும் வாழ்வ‌து த‌மிழாக‌இருக்க‌ட்டும்

Thursday, March 25, 2010

வன்னியில் தாய்லாந்து விமானங்கள் தாக்குதல் நடத்தியது ?



சிறிலங்காப் படையினரின் இறுதிக்கட்ட தமிழின அழிப்பு போர் நடவடிக்கைக்கு தாய்லாந்து வான்படையினரும் உதவியுள்ளனர் என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
சிறிலங்காப் படையினர் வன்னியில் மேற்கொண்ட போர் நடவடிக்கைக்கு பன்னாடுகள் சில உதவியளித்திருந்தன. இதில் சில நாடுகள் நேரில் பங்கேற்றும் இருந்தன என்பது தெரிந்ததே.
இந்நிலையில் தற்போது, தாய்லாந்து வான்படையினரும் மிகைஒலி தாக்குதல் வான்கலங்களை அனுப்பி, தமிழின அழிப்பிற்கு உதவியுள்ளளதாக தெரியவந்துள்ளது.
சிறிலங்காப் படையினரின் போர் நடவடிக்கைக்கு இந்தியா, சீனா, பாகிஸ்தான், ரஸ்யா, இஸ்ரோல் உள்ளிட்ட பல நாடுகள் உதவியுள்ளதுடன் வன்படையினரின் தாக்குதல் நடவடிக்கைக்கு தாய்லாந்து வான்படையினர் முழுமையான பங்களிப்பினை வழங்கியுள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வன்னியில் தாக்குதல் நடவடிக்கைக்கு ஈடுபடுத்திய தாய்லாந்து வான்கலங்கள், தற்போது தாய்லாந்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன என்று தெரியவந்துள்ளது.





No comments:

Post a Comment