*இலங்கை*:விடுதலைப்புலிகளின் வலையமைப்புகள் இன்னமும் இயங்குகின்றனவாம் -அரசாங்கம்.....கற்சிலை மடுவில் உடைக்கப்பட்டுள்ள பண்டார வன்னியனின் நினைவுச் சின்னம்....மாறுபட்ட கருத்துடையோர் கைது செய்யப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் : நாடாளுமன்றில் சரத் உரை....பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் : தமிழக சட்டமன்றத்தில் தி.வேல்முருகன்.....உரிமைகளை மதிக்காவிடின் மக்கள் வீதியில் இறங்குவர் : சபையில் ரணில் தெரிவிப்பு..... *உலகம்*:ஹாரிபாட்டர் புகழ் ஜே.கே.ரௌலிங்கின் அரசியல் பிரவேசம்....பிரான்‌சி‌ல் இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிய தடை....பிரிட்டன் பொதுத் தேர்தல் : ஆசியாவைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் போட்டி....இன்டர்நெட் பயன்படுத்தும் விவகாரம் அதிபர் ஒபாமா மகள்களுக்கு கட்டுப்பாடு..... *சினிமா*: சூர்யா என்ன பன்ணினாலும் பிடிக்கும் : மம்தா மோகன்தாஸ்....தமன்னாவுக்கு கார்த்தி சிபாரிசு....ஸ்ரீதேவியின் ஓவியம் ரூ.22 லட்சத்துக்கு ஏலம்....*விளையாட்டு*: T20 உலகக் கிண்ணம் : விரேந்தர் செவாக்குக்கு பதிலாக தமிழக வீரர்முரளி விஜய்.... ....

Pages

வீழ்வ‌து நாமாக‌ இருப்பினும் வாழ்வ‌து த‌மிழாக‌இருக்க‌ட்டும்

Monday, April 19, 2010

இந்தியாவும் அமெரிக்காவும் புலிகளுக்கு எதிரான போருக்கு பங்களிப்பினை வழங்கியது - கேணல் ஹரிகரன்

இந்தியாவும் அமெரிக்காவும் புலிகளுக்கு எதிரான போருக்கு இலங்கை அரசுக்கு கணிசமான பங்களிப்பினை செய்தன. புலிகளின் நடமாட்டம், ஆயுதகப்பல் நகர்வுகள், தொழில் நுட்ப தகவல்கள் ஆகியவற்றை இந்தியாவும் அமெரிக்காவும் துல்லியமாக வழங்கிக் கொண்டிருந்தன. இவ்வாறு கேணல் கரிகரன் தனது வாராந்த கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.மஹிந்த அரசின் புலிகளுக்கு எதிரான போர் எவ்வாறு வெற்றி கொள்ளப்பட்டது என்பது தொடர்பாக விளக்கும் கட்டுரையில் மேலும் குறிப்பிடுகையில் 32 நாடுகளி புலிகள் இயக்கத்தினை தடை செய்தமை, தொழில் நுட்ப மற்றும் ஆயுத வினியோகங்களை தடுத்து நிறுத்தியமை தொடர்பில் இந்தியாவும் அமெரிக்காவும் கணிசமான பங்களிப்பினை வழங்கியதாக கூறியுள்ளார்.




No comments:

Post a Comment