Tuesday, April 6, 2010
இராஜதந்திர நகர்வுகளை மேற்கொள்ளும் தலைமைகளை நாங்கள் துரோகம் என்கின்றோம் - இன்றைய உண்மையின் தரிசனம்- Video
இன்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வேறு வழியில்லாமல் மேற்கொள்ளுகின்ற சில நகர்வுகளும் அவர்கள் வெளியிட்டு வருகின்ற சொல்லாடல்களும் இராஜதந்திரத்தின் ஒரு வெளிப்பாடாகவே பார்க்கப்பட வேண்டும்.
ஒரு நெருக்கடியில் நிற்கின்ற சமூகத்தை அந்த நெருக்கடிக்குள் இருந்து மீட்டெடுக்கும்படியான கால அவகாசத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கத்துடன் அந்த சமூகத்தின் தலைமையினால் மேற்கொள்ளப்படுகின்ற நகர்வுகளை சரணாகதி அரசியல் என்று கூறக்கூடாது. அதனை துரோகம் என்றும் கூறிவிட முடியாது.
போராட்ட வரலாற்றில் அப்போராட்டம் பல நெருக்கடிகளைச் சந்தித்த காலகட்டத்தில் வே.பிரபாகரன் மேற்கொண்ட சில ராஜதந்திர நகர்வுகள் - உண்மையின் தரிசனம் (வீடியோ)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment