*இலங்கை*:விடுதலைப்புலிகளின் வலையமைப்புகள் இன்னமும் இயங்குகின்றனவாம் -அரசாங்கம்.....கற்சிலை மடுவில் உடைக்கப்பட்டுள்ள பண்டார வன்னியனின் நினைவுச் சின்னம்....மாறுபட்ட கருத்துடையோர் கைது செய்யப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் : நாடாளுமன்றில் சரத் உரை....பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் : தமிழக சட்டமன்றத்தில் தி.வேல்முருகன்.....உரிமைகளை மதிக்காவிடின் மக்கள் வீதியில் இறங்குவர் : சபையில் ரணில் தெரிவிப்பு..... *உலகம்*:ஹாரிபாட்டர் புகழ் ஜே.கே.ரௌலிங்கின் அரசியல் பிரவேசம்....பிரான்‌சி‌ல் இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிய தடை....பிரிட்டன் பொதுத் தேர்தல் : ஆசியாவைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் போட்டி....இன்டர்நெட் பயன்படுத்தும் விவகாரம் அதிபர் ஒபாமா மகள்களுக்கு கட்டுப்பாடு..... *சினிமா*: சூர்யா என்ன பன்ணினாலும் பிடிக்கும் : மம்தா மோகன்தாஸ்....தமன்னாவுக்கு கார்த்தி சிபாரிசு....ஸ்ரீதேவியின் ஓவியம் ரூ.22 லட்சத்துக்கு ஏலம்....*விளையாட்டு*: T20 உலகக் கிண்ணம் : விரேந்தர் செவாக்குக்கு பதிலாக தமிழக வீரர்முரளி விஜய்.... ....

Pages

வீழ்வ‌து நாமாக‌ இருப்பினும் வாழ்வ‌து த‌மிழாக‌இருக்க‌ட்டும்

Tuesday, April 6, 2010

இராஜதந்திர நகர்வுகளை மேற்கொள்ளும் தலைமைகளை நாங்கள் துரோகம் என்கின்றோம் - இன்றைய உண்மையின் தரிசனம்- Video



இன்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வேறு வழியில்லாமல் மேற்கொள்ளுகின்ற சில நகர்வுகளும் அவர்கள் வெளியிட்டு வருகின்ற சொல்லாடல்களும் இராஜதந்திரத்தின் ஒரு வெளிப்பாடாகவே பார்க்கப்பட வேண்டும்.
ஒரு நெருக்கடியில் நிற்கின்ற சமூகத்தை அந்த நெருக்கடிக்குள் இருந்து மீட்டெடுக்கும்படியான கால அவகாசத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கத்துடன் அந்த சமூகத்தின் தலைமையினால் மேற்கொள்ளப்படுகின்ற நகர்வுகளை சரணாகதி அரசியல் என்று கூறக்கூடாது. அதனை துரோகம் என்றும் கூறிவிட முடியாது.

போராட்ட வரலாற்றில் அப்போராட்டம் பல நெருக்கடிகளைச் சந்தித்த காலகட்டத்தில் வே.பிரபாகரன் மேற்கொண்ட சில ராஜதந்திர நகர்வுகள் - உண்மையின் தரிசனம் (வீடியோ)




No comments:

Post a Comment